வெளியிட்டவர்

0 தீபங்கள்
0 தீபங்கள்
வயது - 54
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா உதயபாலன் அவர்கள் 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா சற்குணவதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சிவபாலன்(கனடா), பத்மசோதி(பிரான்ஸ்), சிவசோதி(கொழும்பு), நவசோதி(டென்மார்க்), காலஞ்சென்ற ஞானசோதி ஆகியோரின் அன்புத் தம்பியும்,
விக்கினேஸ்வரி(கனடா), தட்சணாமூர்த்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரகுமார் ஆகியோரின் மைத்துனரும்,
டிவிசன், நிக்ஷன், சிபாசினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
வேணுகா, அபிநயா, தனுஷன், விதுஷன், திரிஷா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-10-2025 திங்கட்கிழமை அன்று மு. ப பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யபடும்.
RIPpage ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல. 24, 2/5,
தயா வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு.
நடராசா சிவசோதி (சகோதரி)
+94 777311214
பத்மசோதி (சகோதரி)
+33 952697390
சிவபாலன் (சகோதரர்)
+1 6477194551
நவசோதி (சகோதரர்)
+45 86603950



Processing your request, please wait.
நீங்கள் உங்கள் அஞ்சலியை வெற்றிகரமாக பதிவேற்றியுள்ளீர்கள்.